உடுமலை அருகே ஜெயின் இரிகேஷன் சிஸ்டம் தொழிலாளர் பிரச்சனையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் நேரில் வலியுறுத்தினார்.
உடுமலை அருகே ஜெயின் இரிகேஷன் சிஸ்டம் தொழிலாளர் பிரச்சனையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் நேரில் வலியுறுத்தினார்.